சட்டமன்றம்

அமராவதி: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு 1994ல் வாங்கியிருந்த அம்பாசிடர் காருக்குச் சொந்தக்காரர்.
ஹாங்காங்: கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனநாயக ஆதரவுப் போராட்டத்தின்போது ஹாங்காங் சட்டமன்றத்தில் அத்துமீறி நுழைந்த 12 பேருக்கு ஹாங்காங் நீதிமன்றம் சனிக்கிழமையன்று (மார்ச் 16) நான்கு முதல் ஏழாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்தது.
கோலாலம்பூர்: மலேசியாவின் கிளந்தான் மாநிலம் இயற்றிய ஒரு டசனுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய சட்டங்கள் அரசியல் நிர்ணயச் சட்டத்துக்கு புறம்பானவை, செல்லாதவை என அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வராக காங்கிரஸ் மாநில தலைவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி வியாழக்கிழமை பதவியேற்றார்.
ஹைதராபாத்: தென் மாநிலங்களில் ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமான கர்நாடகாவும் கைவிட்டுப்போன நிலையில், தெலுங்கானாவில் காலூன்ற முனைப்புக் காட்டிவரும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக), பவன் கல்யாண் கட்சியான ஜனசேனாவுடன் தொகுதி உடன்பாடு செய்துகொண்டுள்ளது.